நாட்டில் அரிசி தட்டுப்பாடு - நீண்ட வரிசைகளில் மக்கள் கூட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அரிசி தட்டுப்பாடு - நீண்ட வரிசைகளில் மக்கள் கூட்டம்!

நாட்டின் பல பகுதிகளில் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது.

சில கடைகளில் அரிசி விற்பனைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசியை ஆர்டர் செய்தாலும் விநியோகஸ்தர்கள் இதுவரை அனுப்பவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

நுகர்வோர்கள் அரிசி இருப்பு வைத்தே இந்த பற்றாக்குறையை உருவாக்கியுள்ளனர்.

இதற்கிடையில், சதொச விற்பனை வலையமைப்பு மற்றும் சூப்பர் மார்க்கட்டுகளில் அரிசி வழங்குவதைக் கட்டுப்படுத்தி, ஒரு வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட அரிசி என்ற அதிகபட்ச வரம்பை நிர்ணயித்துள்ளன.

அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் அரிசியைப் பெறுவதற்கு சதொச விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.