
அவற்றில் பெரும்பாலானவை குறுகிய தூரப் பேருந்துகளாகவும், மிகக் குறைவான தொலைதூரப் பேருந்துகளாகவும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொது போக்குவரத்திற்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதில்லை எனவும், நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் பஸ் சேவைகள் மேலும் குறையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)