மல்வானை வழக்கில் இருந்து பசில் மற்றும் நடேசன் விடுவிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மல்வானை வழக்கில் இருந்து பசில் மற்றும் நடேசன் விடுவிப்பு!

மல்வானை வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடேசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர இன்று அறிவித்தார்.

தொம்பே, மல்வான மாபிடிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பாரிய வீடொன்றையும் நீச்சல் தடாகத்தையும் நிர்மாணித்து பண்ணை ஒன்றை நடாத்தி அரச நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.