எ‌ரிபொரு‌ள் நெருக்கடி; குறிப்பிட்ட வகை வாகனங்களை தடை செய்ய திட்டம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எ‌ரிபொரு‌ள் நெருக்கடி; குறிப்பிட்ட வகை வாகனங்களை தடை செய்ய திட்டம்?


கடுமையான எரிபொருள் நெருக்கடியை நிர்வகிப்பதற்காக குறிப்பிட்ட வகை வாகனங்களை ஓட்டுவதை தடை செய்ய அல்லது கடுமையாக கட்டுப்படுத்த திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய சொகுசு வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. 

பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடற்ற எரிபொருள் விநியோகத்தை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மிதிவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தினால் அதிக எரிபொருள் சேமிக்கப்படும் என அரச தரப்பினர் நம்புகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.