கடந்த மூன்று நாட்களுக்குள் பதிவான நான்காவது துப்பாக்கிச்சூடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த மூன்று நாட்களுக்குள் பதிவான நான்காவது துப்பாக்கிச்சூடு!

இன்று மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை மொட்டகெட்டியார பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களில் நாட்டில் பதிவான 4 ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

அஹங்கமவில் 27 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

அளுத்கம மற்றும் பாணந்துறையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.