எரிபொருள் வரிசையில் கத்திக்குத்து! மூவர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் வரிசையில் கத்திக்குத்து! மூவர் காயம்!


திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம எனும் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அதில் மூவர் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பெற்றோல் வரிசையில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், பெற்றோல் வந்தவுடன் மற்றுமொரு வரிசையில் பெட்ரோலை எடுப்பதற்காக செல்ல ஆரம்பித்த போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.