advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் காசு அச்சடிக்கும் பணி முடிவடைகிறது?


அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டுக்கான புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடைகிறது. 

இந்தப் பணத்தை அச்சடிப்பதால், இந்த ஆண்டுக்கான புதிய பணம் அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள முடியாது. 

இந்த ஆண்டு அச்சிடக்கூடிய அதிகபட்ச பணம் இந்த அச்சுடன் முடிவடைகிறது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பணம் அச்சிடப்பட உள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.