எ‌ரிபொரு‌ள் வரிசையில் மேலும் ஒரு நபர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எ‌ரிபொரு‌ள் வரிசையில் மேலும் ஒரு நபர் பலி!


அங்குருவாதோட்டை, படகொடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

63 வயதான அவர் டீசல் பெறுவதற்காக சுமார் 07 நாட்களாக வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.