இன்று 50 வீத பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ள நிலை, டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் பஸ்களின் இயக்கம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் அதிகளவான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
டீசல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ள நிலை, டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் பஸ்களின் இயக்கம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் அதிகளவான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)