இலங்கை மின்சார சபை தலைவரின் கருத்தை நிராகரித்த ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மின்சார சபை தலைவரின் கருத்தை நிராகரித்த ஜனாதிபதி!

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, மன்னார் காற்றாலை மின் திட்டத்தை குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை மின்சார சபையின் தலைவர்  மன்னார் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்திடம் கையளிக்கும் போது ஜனாதிபதி தம்மை வரவழைத்து அந்த திட்டத்தை கையளிக்குமாறு இந்திய பிரதமர் வற்புறுத்துவதாக தெரிவித்ததாகவும் அது அத்திட்டம் இலங்கை மின்சார சபைக்கு சம்பந்தம் இல்லை எனவும், இது முதலீட்டு சபைக்கே தொடர்புடையதாகவும் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.