பேராதனை பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராதனை பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் உணவுப் பிரச்சினை காரணமாக உணவகங்களை பராமரிக்க முடியாத நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்கலைக்கழகம் மூடப்படும் நிலை ஏற்படாது மேலும் அத்தியாவசிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

மாணவர்கள் தங்கும் விடுதிகளை விட்டு உடனடியாக வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.