எரிபொருட்களின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபம் பெறுவது இவ்வாறு தான் - அட்டவணை இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருட்களின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபம் பெறுவது இவ்வாறு தான் - அட்டவணை இணைப்பு

எரிபொருட்களின் விலை எவ்வாறு அதிகரித்தது என்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூ. 68.61 உம், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூ. 15.57 உம், சுப்பர் டீசல் லீற்றருக்கு ரூ. 20.27 உம் இலாபமாகப் பெறுகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூ. 8.52 உம் மண்ணெண்ணெய் லீற்றருக்கு ரூ.334.39 உம் நட்டம் அடைவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய அறிக்கை கீழே,(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.