கோட்டை மற்றும் தலங்கம வன்முறை: ரட்டா உட்பட 9 பேரை கைது செய்ய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டை மற்றும் தலங்கம வன்முறை: ரட்டா உட்பட 9 பேரை கைது செய்ய உத்தரவு!

கடந்த ஜூன் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 09 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.