VIDEO: ஆர்ப்பாட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மோட்டிவேஷன் அப்பச்சி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஆர்ப்பாட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மோட்டிவேஷன் அப்பச்சி!!


ஜனாதிபதி பதவி விலகக் கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான 'மோட்டிவேஷன் அப்பச்சி' என அழைக்கப்படும் நபர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஆர்ப்பாட்டத்திற்காக பணம் வசூழித்துள்ளதாக கூறி அவருக்கும் ஆர்ப்பாட்ட களத்தில் இருந்த ஒரு குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் கடந்த 09ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கும் போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.