IMF உடனான மேலும் ஒரு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF உடனான மேலும் ஒரு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தில் (Online) நடத்தப்படும் இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு பங்கேற்க உள்ளனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.