கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்திய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்திய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்!

இன்று (05) மீண்டும் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.