“மைனகோகம” கூடாரங்களை அகற்றிய பொலிசார் - வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“மைனகோகம” கூடாரங்களை அகற்றிய பொலிசார் - வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்!

கடந்த 26ஆம் திகதி அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரங்கல் இன்று காலை பொலிஸாரினால் அகற்றப்பட்டன. 

“மைனகோகம” எனப் பெயரிடப்பட்டுள்ள அப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் அலரிமாளிகை முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.