![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJq4o6WM1txRSgM22lLNvGAZX-Lju2WaylaShWlJA1rzTDk1NNeZVYcUQcZW9YJD0rAM9jGyXO-7ybFLyaSBXJMAN776OI9WZCiZPctEpjTWaEyMyW8o90r4jn4Z8GAI-xm3foBFIvWzo/s16000/1651391830686966-0.png)
பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று (01) காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நியூஸ்வைருக்கு தெரிவித்தார்.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழுவொன்று நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராக அறிவித்துள்ளன. (யாழ் நியூஸ்)