பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்!

பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கொண்ட பஸ்களுக்கு டீசல் மானியமாக எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இல்லை என்றால் தற்போது ரூ.27 ஆக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ.35 ஆக உயர்த்த வேண்டும் என அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஏனைய பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பஸ் கட்டணத்தில் 25% திருத்தம் செய்யப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.