இன்று இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் - சுற்றறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் - சுற்றறிக்கை வெளியானது!

க.பொ.த சாதாரண தர கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் 03.00-05.00 மணிக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதத்தை முன்வைத்து தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.