
இது தொடர்பான சட்டமூலத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைக்கும் திருத்தங்களும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்வதைத் தடுக்கும் வகையிலான திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)