நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம்!

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் நாளை (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைக்கும் திருத்தங்களும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்வதைத் தடுக்கும் வகையிலான திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.