“பணம் அச்சிடாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது” - பிரதமர் ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“பணம் அச்சிடாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது” - பிரதமர் ரணில்

பணம் அச்சடிக்கப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில், பணம் அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், பணத்தை அச்சிட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது கடினமான வருடம் எனவும் இலங்கையின் அந்நிய செலாவணி மற்றும் அரசாங்க வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தான் பிரதமராக பதவியேற்ற ஒவ்வொரு முறையும் மக்களுக்கு மூன்று வேளை உணவு உண்ணும் வாய்ப்பை வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகின்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.