![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi46rLEAcVhzHlqlMeu3EatX_Uo0NaJSjA9oKw1q_edrdxH61En82uqSuGo8CI5CYqfXu1_izApgntNDZQxKniLBaqV5IC7monKCTKfsDgxOTjyxrl_LWFKT1HnL-UZB6YROIFHZaS9XOg/s16000/1653478448339231-0.png)
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.