advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்னும் ஒரு ரூபாய் நட்டம் என எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு! திருப்பி கொடுக்க பொதுமக்கள் முடிவு!


நாட்டில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் 82 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும், இலங்கையின் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, goSL இன்னும் ஒரு ரூபா நட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அனுராதபுர மக்கள் "කංචනගේ පිං කැටේ" (காஞ்சனவின் உண்டியல்) என அறிமுகம் செய்து காஞ்சனாவிடம் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்க முடிவு செய்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.