இடைக்காலத்தின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியைத் தணிக்க அனைவரது சம்மதத்துடன் திட்டவட்டமான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ்
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.