பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்! பாராளுமன்ற நுழைவு வாயிலில் பதற்ற நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்! பாராளுமன்ற நுழைவு வாயிலில் பதற்ற நிலை!


பொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணி பத்தரமுல்லை தியத உயன பொல்துவ சந்தியில் பொலிஸாரால் வைக்கப்பட்டுள்ள வீதித் தடையை அகற்றி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.