பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைக் கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைக் கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இதில் கடமை தவறிய அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட சகலரையும் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்பாக.

பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் முடிவுகளினால் முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனை குற்றமாக கருதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.