பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சமையல் எரிவாயு விநியோகம்!
Posted by Yazh NewsAdmin-
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எரிவாயு விநியோகிக்க இன்று (12) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்த்தக நோக்கங்களுக்காக எரிவாயு விநியோகம் தொடரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு நீண்ட வரிசையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.