ராஜபக்சர்கள் எனக்கு பயம் - கடந்த தடவை “டீல்” போட்டே தப்பினார்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜபக்சர்கள் எனக்கு பயம் - கடந்த தடவை “டீல்” போட்டே தப்பினார்கள்!

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தம்மைப் பார்த்து அச்சமடைந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் தனக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.

இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். 

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் தமக்குக் கிடைக்கும் என்று கூறியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஊழல்வாதிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்குவது என்பது தொடர்பிலான விபரங்களையும் வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.