அமைச்சுப் பதவிக்கு 50 கோடி ரூபாவா??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சுப் பதவிக்கு 50 கோடி ரூபாவா??

பிரபல வர்த்தகரான டட்லி சிறிசேன மகாவலி அமைச்சர் பதவியை தனக்கு வழங்காமல் இருக்க 500 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய தொகைக்கு அமைச்சை வாங்கியது யார் என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஊடாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மகாவலி இராஜாங்க அமைச்சர் பதவியை ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து நீக்கி, அதனை இன்னொருவருக்கு வழங்கியது, 500 மில்லியன் ரூபாவிற்காக, அதற்கு காரணம் என்னவென்றால் ரொஷானிடம் அமைச்சுப் பதவி இருந்தால், எனது அண்ணனின், மைத்திரிபால சிரிசேனவின் அரசியலுக்கு பாதகம் ஏற்படுத்தும் என திரு. டட்லி சிறிசேன தெரிவிக்கின்றார் ”
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.