நேற்று தெரிவு செய்யப்பட்ட பிரதி சபாநாயகர் இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று தெரிவு செய்யப்பட்ட பிரதி சபாநாயகர் இராஜினாமா!


பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் அந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். 

தனது இராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்பவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

ரஞ்சித் சியம்பலாபிட்டிய கடந்த வாரம் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் நேற்று மீண்டும் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.