லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சிச் செய்தி!
Posted by Yazh NewsAdmin-
கடன் கடிதங்களை திறக்க முடிந்துள்ளதால், அடுத்த ஆறு நாட்களுக்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடனுக்கான கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்மைக்காலமாக லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு வழங்கப்படாமல் இருந்ததுடன், இதனால் பல நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.