சிறைக்கு அனுப்பப்பட்ட டேன் பிரியசாத் உள்ளிட்ட எட்டு பேர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைக்கு அனுப்பப்பட்ட டேன் பிரியசாத் உள்ளிட்ட எட்டு பேர்!


அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் டேன் பிரியசாத் உள்ளிட்ட 08 பேர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இன்று (19) கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன், முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.