
"இரண்டு சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மீதான தவறிய வட்டிக் கொடுப்பனவுகளுக்கான 30 நாள் கால அவகாசம் புதன்கிழமை காலாவதியானது, நாடு ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், சில ஆய்வாளர்கள் "கடினமான" கடன் தவறு என்று சொல்கின்றனர். ஆசியாவில் கடைசியாக மூடிஸ் மதிப்பிட்ட இறையாண்மைக் கடன் பெற்ற
நாடு 1999 இல் பாகிஸ்தான்” என பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியொட்டுள்ளது. (யாழ்
நியூஸ்)