நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் மகன் மற்றும் அவரது மனைவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் மகன் மற்றும் அவரது மனைவி!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் மற்றும் பணிமனைகளின் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டிற்கு வெளியில் தெரியாத இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.