க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, “சிசு செரிய” மற்றும் மேலதிக பஸ்களை இதற்காக ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவிகள் பெறப்பட உள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.