
இதன்படி, “சிசு செரிய” மற்றும் மேலதிக பஸ்களை இதற்காக ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவிகள் பெறப்பட உள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,
