எம். பிக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு மேலதிக பாதுகாப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம். பிக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு மேலதிக பாதுகாப்பு!

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை மற்றும் அவர்களது வசிப்பிடங் களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.