ஈஸ்டர் தற்கொலைதாரிகளின் தந்தை பிணையில் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தற்கொலைதாரிகளின் தந்தை பிணையில் விடுதலை!


ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து கைது செய்யப்பட்டு 3 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமும் (இப்ராஹிம் ஹாஜியார்) அவரது மகனும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இப்ராஹிம் ஹாஜியாரின் இரண்டு மகன்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

தெமட்டகொடையிலுள்ள அவர்களது வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, தற்கொலை தாக்குதல் நடத்திய ஒரு மகனின் மனைவி தனது பிள்ளைகளுடன் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.