எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு விவரத்தை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த தகவல் பின்வருமாறு:

  • 92 ஒக்டேன் பெற்றோல் - சந்தையில் வெளியிடப்பட்டது.
  • சூப்பர் டீசல் - சந்தையில் வெளியிடப்பட்டது.
  • 95 ஆக்டேன் பெட்ரோல் - வரையறுக்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோ டீசல் - வரம்புகளுடன் விநியோகிக்கப்படுகிறது.
  • கச்சா எண்ணெய் மற்றும் 95 ஆக்டேன் பெட்ரோல் - இறக்கப்படவுள்ளது.
  • டீசல் இறக்குமதி - மே 11 ஆம் திகதி இலங்கை
  • வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.