கடந்த 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தின் போது மக்களை தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 68 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
அவர்களில் 68 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)