
ஜெனரல் ஷவேந்த் சில்வா ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில், அத்தியாவசியப் போக்குவரத்து நடவடிக்கைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே மிகவும் அமைதியான முறையில் போராட்டங்களின் போது மக்களுக்கு அசௌகரியமான வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக திரு.சவேந்திர சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)