PHOTOS: பாத யாத்திரையை தடுக்கும் வகையில் முட்கள் நிறைந்த வீதித் தடைகள்!
Posted byAdmin-
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையை தடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள பொது உணவகத்திற்கு முன்பாக பல முட்கள் நிறைந்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முட்கள் மெழுகினால் மூடப்பட்டிருப்பதால் அவை வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.