PHOTOS: “மக்கள் பேரணி” - பேருவளையில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: “மக்கள் பேரணி” - பேருவளையில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை!

மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) இன்று காலை பேருவளையில் இருந்து ஆரம்பித்த மூன்று நாள் பாதயாத்திரை இன்று பிற்பகல் களுத்துறையை சென்றடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அவரசூரிய, ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் நாள் நடைபவனியானது நாளை வாத்துவையில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 19
ஆம் திகதி கொழும்பை சென்றடையும். (யாழ் நியூஸ்)
  

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.