
தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அவரசூரிய, ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் நாள் நடைபவனியானது நாளை வாத்துவையில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 19
ஆம் திகதி கொழும்பை சென்றடையும். (யாழ் நியூஸ்)



