புதிய ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலை நாளை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலை நாளை ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளை தொடங்க உள்ளது.

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள போதிலும் பாடசாலை தவணையை ஒரு மணித்தியாலயத்தினால் நீடிப்பதற்கான தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.