BREAKING: நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

01 ஏப்ரல் 2022 முதல் இலங்கையில் பொது அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அதி விசேட வர்த்தமானியை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

அவசரச் சட்டம், பிடியாணையின்றி மக்களைக் காவலில் வைப்பதற்கும், சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் அதிகாரிகளுக்கு உதவுகிறது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் அவசரநிலை என்றால் என்ன என்பதை விளக்கும் பின்வரும் சுருக்கத்தை வெளியிட்டது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.