மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பலருக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பலருக்கு பிணை!

மிரிஹானவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் 6 பேர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹமட், ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெத்தேகொட, கலிங்க இந்ததிஸ்ஸ, சாலிய பீரிஸ், அனுஜா பிரேமரத்ன, மைத்திரி குணரத்ன, திசத் விஜேகுணவர்தன, ஜகத் விக்ரமநாயக்க ஆகியோர் உட்பட 400 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளுடன் மிரிஹான சந்தேக நப்ர்கள் சார்பில் தானாக முன்வந்து ஆஜராகியுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.