![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitymBcVyb1Py2TDpxV123-VOtXlDNTBuPvrb7kYJg3Irm_B0huoVCNxPjce4aAI9BNF_ur5ZqEt6FraiQ22yyrxCGbu1Rx5gx-hjEh2klzsYZN9hX5RGWWd5Sdqzc0CyukmmLNzewB3CzXrWfjraq-Ts5potEEgvTgSAXyy-vv57ggG8lUwusRD4gvKg/s16000/C0EAAA52-C254-4D66-94C2-DB9CF15ACEFE.jpeg)
16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனி சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 எம்பிக்களுடன் இணைந்து தனியான சுயேச்சைக் குழுவாக தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.