கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா!

இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கலாநிதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.

நாட்டில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக அமைச்சரவை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது இராஜினாமா வந்துள்ளது.

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.