இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

 ரக்பி விளையாட்டு தொடர்பான இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.