அநுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் பதற்ற சூழ்நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அநுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் பதற்ற சூழ்நிலை!

அநுராதபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ‘ஞான அக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று முற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் விகாரைக்கு ஆதரவாளர்கள் குழுவை வழிநடத்தியுள்ளதோடு, குறித்த குழு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஞான அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா கேள்வி எழுப்பியதை காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிசொல்பவரின் வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதை அடுத்து, அப்பகுதியில் விரிவான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.(யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.